வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு :

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு  :
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகள் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்பு கள் அமைப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது, அடிப்படை வசதிகள் செய் வது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான விஷ்ணு, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அன்பு, தேர்தல் பார்வையாளர்கள் சுப்ரதா குப்தா, சுரேந்திர நாராயண பாண்டே, அலாகேஷ் பிரோ சாத் ராய், சுதன்ஸ் குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in