பெண்ணுக்கு தொல்லை கொடுத்தவர் கைது :

பெண்ணுக்கு தொல்லை கொடுத்தவர் கைது :
Updated on
1 min read

சேலம் அருகே மாற்றுத் திறன் பெண்ணுக்கு தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் வீராணம் ஈச்சாங்காட்டு பகுதியைச் சேர்ந்த வாய் பேச முடியாத, காது கேளாத 30 வயது மாற்றுத் திறன் பெண்ணை, சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஐயப்பன் (36) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுதொடர்பான புகாரின் பேரில் சேலம் அம்மாப்பேட்டை மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி ஐயப்பனை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in