நெல்லை எஸ்.பி.க்கு கரோனா தடுப்பூசி :

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு தடுப்பூசி மையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு பின் எஸ்பி மணிவண்ணனுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்கள் மற்றும் போலீஸாரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in