ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

அருந்ததியர் மக்கள் மீது தொடரும் சாதிய தீண்டாமை வன்கொடுமை தாக்குதல், படுகொலைகளை கண்டித்து , கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆதித்தமிழர் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் ரா.பாரதிதாசன் தலைமை வகித்தார். செயலாளர் ரா.ராஜீவ்காந்தி முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சுப.இளங்கோவன், மாநில தொழிற்சங்கத் தலைவர் துரைஅமுதன், தமிழக வண்ணார் பண்பாட்டு கழக மாநில பொதுச் செயலாளர் சங்கர் ஆகியோர் பேசினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in