பிப்.26-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

பிப்.26-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
Updated on
1 min read

திருச்சி, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வரும் 26-ம் தேதி காலை 10 மணி யளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

இதில், விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம். மேலும், கரோனா பரவல் காலமாக இருப்பதால் குறைதீர்கூட்டத்துக்கு வரும் விவசாயிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்கள் சு.சிவராசு, த.ரத்னா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in