குழந்தைகள் நலன் விழிப்புணர்வு கூட்டம்

குழந்தைகள் நலன் விழிப்புணர்வு கூட்டம்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் தியாகரசனப்பள்ளியில் சைல்டு லைன் 1098 குழந்தைகள் நலன் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் பிரசன்னகுமாரி முன்னிலை வகித்தார்.

மாவட்ட சட்டப்பணிகள் குழு செயலாளர் தமிழ்செல்வன் தலைமை வகித்து பேசியதாவது: தற்போது குழந்தைகள் கைபேசிகள் மற்றும் வலைதளங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அவர்களது வளர்ச்சி பாதிப்பு ஏற்படாமல் பெற்றோர்கள் பாது காக்க வேண்டும், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in