காவலர்களுக்கு கரோனா தடுப்பூசி

காவலர்களுக்கு கரோனா தடுப்பூசி
Updated on
1 min read

கரோனா பரவலை தடுக்க முதல் கட்டமாக கடந்த ஜன.16-ம் தேதி முதல் மருத்துவப் பணி யாளர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து செலுத்தும் பணி தொடங்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக அரசு அலுவலர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் பிப்.3-ல் தொடங்கியது.

விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.பெருமாள் நேற்று முன்தினம் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அன்றைய தினம் 411 காவ லர்களுக்கும், நேற்று 400 காவ லர்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை 1,000 காவலர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in