புதிதாக 20 பேருக்கு கரோனா தொற்று

புதிதாக 20 பேருக்கு கரோனா தொற்று
Updated on
1 min read

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் நேற்று புதிதாக 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் நேற்று 12 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,886 ஆகவும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே ஒரு நபருக்கு மட்டும் தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,679-ஆக அதிகரித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 2 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,623-ஆக உள்ளது.

திருவண்ணாமலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in