தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை

தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை
Updated on
1 min read

இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர்களது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்து தாயார் வீட்டின் கதவை மணி திறந்து பார்த்தபோது, வீரம்மாள் மற்றும் பழனியம்மாள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு வெள்ளகோவில் போலீஸார் சென்று, சடலங்களை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in