திருவாரூரில் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முன்பு நேற்று மருத்துவமனை ஊழியர் சங்கத்தினர் (சிஐடியு சார்பு) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய தனியார் மருத்துவ ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதை கண்டித்தும், உடனடியாக அவர்களை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என வலி யுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் செயலாளர் சந்திர மோகன் தலைமை வகித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in