பொன்னெழில்நாதர் கோயிலில் மூலவர் மீது விழுந்த சூரிய ஒளி

ஆரணி அருகே பொன்னெழில் நாதர் ஜெயின் கோயிலில் சுவாமி மீது விழுந்த சூரிய  ஒளி.
ஆரணி அருகே பொன்னெழில் நாதர் ஜெயின் கோயிலில் சுவாமி மீது விழுந்த சூரிய ஒளி.
Updated on
1 min read

ஆரணி அடுத்த பூண்டியில் உள்ள பழமையான பொன்னெழில் நாதர் ஜெயின் கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நேற்று நடைபெற்றது.

பொன்னெழில் நாதர் கோயிலில்  பார்சுவநாதருக்கு ஜெயந்தி விழாவை யொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

அப்போது, சுவாமி மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடை பெற்றது. இது 5 நிமிடம் நீடித் தது. இந்த நிகழ்வு 3 நாட்க ளுக்கு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இதில், பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு வழிபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in