மனநலம் பாதித்தபெண் பலாத்காரம்: விவசாயி கைது

மனநலம் பாதித்தபெண் பலாத்காரம்: விவசாயி கைது
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தொண்ட மாந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம்(54). விவசாயியான இவர், மனநலம் பாதிக்கப்பட்ட 20 வயது பெண்ணை அண்மையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்து, மாணிக்கத்தை கைது செய்துனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in