திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்புகரும்பு விவசாயிகள் உண்ணாவிரதம்

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்புகரும்பு விவசாயிகள்  உண்ணாவிரதம்
Updated on
1 min read

அவ்வாறு 2019-20- ம் ஆண்டில் அளித்த கரும்புக்காக விவசாயி களுக்கு, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.8.73 கோடியை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. அந்த நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புணரமைத்து, மேம்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்யக் கோரியும் நேற்று முன் தினம் காலை முதல் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு, கரும்பு விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in