திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மறியலுக்கு முயன்ற அரசு ஊழியர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். படம்: மு.லெட்சுமி அருண்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மறியலுக்கு முயன்ற அரசு ஊழியர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். படம்: மு.லெட்சுமி அருண்.

போராட்டத்தில் ஈடுபட்டஅரசு ஊழியர்கள் கைது

Published on

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், அரசு ஊழியர் சங்கத்தினர் மறியலுக்கு முயன்றனர். சங்கத்தின் மாவட்ட தலைவர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

மாவட்டச் செயலாளர் தே.முருகன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில துணைத்தலைவர் என்.வெங்கடேசன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மறியலில் ஈடுபட்ட 211 பேரை போலீஸார் கைது செய்தனர்.

நாகர்கோவில்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in