மேலத் தென்குடியில் குத்துவிளக்கு பூஜை

மேலத் தென்குடியில் குத்துவிளக்கு பூஜை
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் பூந் தோட்டம் அருகிலுள்ள மேலத் தென்குடி தெற்கு மாரியம்மன் கோயிலில் குத்துவிளக்குப் பூஜை அண்மையில் நடைபெற் றது.

தெற்கு மாரியம்மன் இறைபணி மன்றம் சார்பில் நடைபெற்ற இந்த பூஜையில், ஏராளமான பெண்கள் பங்கேற்று, உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், மக்கள் வளமுடனும், நலமுடனும் வாழ அம்மனை வேண்டிக் கொண் டனர்.

பூஜைகளுக்கான ஏற்பாடு களை மன்றத் தலைவர் பி.சுவாமிநாதன், செயலாளர் எஸ்.மோகன் மற்றும் நிர்வாகிகள், பூசாரிகள் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in