கள்ளக்குறிச்சியில் 2,350 லிட்டர் சாராய ஊரல்கள் அழிப்பு

கல்வராயன்மலை மல்லிகைப்பாடியில் சாராய ஊரல்களை அழிக்கும் போலீஸார்.
கல்வராயன்மலை மல்லிகைப்பாடியில் சாராய ஊரல்களை அழிக்கும் போலீஸார்.
Updated on
1 min read

கல்வராயன்மலையில் 2,350 லிட்டர் சாராய ஊரல்களை மதுவிலக்கு போலீஸார் கண்டுபிடித்து அழித்தனர்

கள்ளக்குறிச்சி எஸ்பி ஜியாவுல்ஹக் உத்தரவுப்படி, கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கல்வராயன்மலையில் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது மேல்வாழப்பாடி ஓடையில் 8 பேரல்களில் மொத்தம் 1,600 லிட்டர் சாராய ஊரல்கள், மல்லிகைபாடி முண்டியூர் ஓடையில்5 பேரல்களில் மொத்தம் 750 லிட்டர் ஊரல்கள் கண்டுபிடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. இதுதொடர்பாக முத்துசாமி என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in