புதிதாக 35 பேருக்கு கரோனா தொற்று

புதிதாக  35 பேருக்கு கரோனா தொற்று
Updated on
1 min read

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் நேற்று புதிதாக 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,730-ஆக உயர்ந் துள்ளது. ராணிப்பேட்டை மாவட் டத்தில் நேற்று 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,607-ஆக உயர்ந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு கூட நோய் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்பதால், பாதிப்பு எண்ணிக்கை 7,570-ஆகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in