குன்னூர் ஊராட்சியின் 1-வது வார்டு பகுதியைவேறு ஊராட்சியோடு இணைக்க வலியுறுத்தல்

விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த கே.புதூர் பகுதி மக்கள்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த கே.புதூர் பகுதி மக்கள்.
Updated on
1 min read

தங்கள் பகுதியில் போதிய அளவு குடிநீர் வசதி இல்லையென்றும், கழிவுநீர் வாய்க்கால்கள் பராமரிக்கப்படாததால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், இரண்டரை கி.மீ. தூரம் சென்று வாக்களிக்க வேண்டியுள்ளதாகவும் கூறி தங்கள் பகுதியை அருகே உள்ள கீழக்கோபாலபுரம் ஊராட்சியோடு இணைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி பொதுமக்கள் நேற்று மனு அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in