திமுக மக்கள் கிராமசபைக் கூட்டம்

விழுப்புரம் அருகே நன்னாடு கிராமத்தில் திமுக சார்பில் மக்கள் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் அருகே நன்னாடு கிராமத்தில் திமுக சார்பில் மக்கள் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

விழுப்புரம் அருகே நன்னாடு கிராமத்தில் திமுக சார்பில் நேற்று மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கினார். கவுதமசிகாமணி எம்பி, முன்னாள் எம்பி லட்சும ணன், முன்னாள் நகர்மன்ற தலை வர் ஜனகராஜ், இளைஞரணி அமைப்பாளர் தினகரன், ஒன்றியசெயலாளர் மும்மூர்த்தி, கோதகு மார் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஊதிய உயர்வு வழங்கவேண்டும். தெருவிளக்கு, முதியோர் உதவித்தொகை போன்றவைகளில் உள்ள குறைபாடுகளை போக்கவேண்டும் என்று தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கைகள் அனைத் தும் நிறைவேற்றப்படும் என்று திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in