சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் புற நோயாளிகள் புறக்கணிப்பு போராட்டம்

சிதம்பரத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் புற நோயாளிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் புற நோயாளிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

சிதம்பரம் அண்ணாமலை பல் கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கடந்த 2013-ம் ஆண்டு முதல் அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தக்கல்லூரியை தமிழக அரசு ஏற்றபிறகு மாணவரிடம் அரசு கல்லூரி கட்டணம் வசூலிக்காமல், பிறதனியார் கல்லூரிகளைப் போல்அதிக கட்டணம் வசூலிக்கப்படுகி றது. இதனை கண்டித்து மருத்து வக் கல்லூரி மாணவர்கள் நாள் தோறும் பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர்.

43 வது நாளாக நேற்று புறநோயாளிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, மருத்துவமனைக்கு வந்த புறநோயாளிகளுக்கான சிகிச்சை யில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் நேற்று தங்கள் பங்களிப்பைஅளிக்கவில்லை. நேற்று முதல்இந்த காலவரையற்ற போராட் டத்தை தொடங்கியிருப்பதாக போராட்டத்தினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in