

வேலூர் மாவட்டத்தில் புதி தாக 8 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,580 ஆகவும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு 15,540 ஆகவும் அதிகரித் துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத் தில் கரோனா தொற்றுக்கு நேற்று ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து பாதிப்பு எண் ணிக்கை 7,541 ஆக உயர்ந்தது.
திருவண்ணாமலை