கிருஷ்ணகிரியில் ஆண்டாள் திருக்கல்யாண உற்ஸவம்

கிருஷ்ணகிரி புதுப்பேட்டை நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில், கருட வாகனத்தில் ருக்மணி, சத்யபாமா சமேதராய் அருள்பாலித்த கிருஷ்ணன்.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில், கருட வாகனத்தில் ருக்மணி, சத்யபாமா சமேதராய் அருள்பாலித்த கிருஷ்ணன்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரியில் 41-ம் ஆண்டு ஆண்டாள் திருக்கல்யாண உற்ஸவ விழா நடந்தது.

கிருஷ்ணகிரி புதுப்பேட்டை கிருஷ்ணன் கோயில் தெருவில் உள்ள நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில், 41-ம் ஆண்டு ஆண்டாள் திருக்கல் யாண உற்ஸவ விழா நடந்தது. இதையொட்டி காலை 6:20 மணிக்கு ஆண்டாள் திருக் கல்யாணம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ருக்மணி, சத்யபாமா சமேதராய் கிருஷ்ணன் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in