காவல் துறையினருக்கு விளையாட்டுப் போட்டி

காவல் துறையினருக்கு விளையாட்டுப் போட்டி
Updated on
1 min read

சேலம் மாவட்ட காவல் துறை சார்பில் மன அழுத்தத்தை போக்க போலீஸாருக்கு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.

சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நடந்த கிரிக்கெட் மற்றும் இறகுபந்து போட்டியை எஸ்பி தீபா காணிகர் தொடங்கி வைத்தார். போட்டிகள் இன்றும் (13-ம் தேதி) நடக்கிறது. இதில், ஆர்வத்துடன் போலீஸார் பங்கேற்றனர்.

இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு நிறைவு விழாவில் எஸ்பி பரிசு வழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் எஸ்பி அன்பு, டிஎஸ்பி சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in