92 பேர் டிஸ்சார்ஜ்

92 பேர் டிஸ்சார்ஜ்
Updated on
1 min read

திருச்சி மாவட்டத்தில் 21 பேருக் கும், தஞ்சாவூரில் 21 பேருக்கும், திருவாரூரில் 6 பேருக்கும், நாகையில் 7 பேருக்கும், புதுகை யில் 5 பேருக்கும், அரியலூரில் 2 பேருக்கும், கரூரில் 8 பேருக்கும் நேற்று புதிதாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 12, அரியலூரில் 1, கரூரில் 15, திருவாரூரில் 9, தஞ்சாவூரில் 21, புதுக்கோட்டையில் 11, நாகையில் 22, பெரம்பலூரில் ஒருவர் என 92 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

தஞ்சாவூரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in