விபத்தில் தாய், தந்தை, மகன் உயிரிழப்பு பலத்த காயத்துடன் மருத்துவமனையில் மகள் அனுமதி

அபிஷேக்
அபிஷேக்
Updated on
1 min read

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன் (45). இவர், தனது மகளின் உயர் படிப்புக்காக சென்னையில் மருத்துவக் கல்வி கவுன்சிலிங் கலந்துகொண்டு விட்டு, பின்னர் அங்கிருந்து நாமக்கல்லில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். உடன் அவரது மனைவி பிரியா (43), மகன் அபிஷேக்(16) மற்றும் மகள் அஸ்வந்தினி (18) காரில் பயணம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in