வாக்கு எண்ணும் மையங்களில் ஆய்வு

வாக்கு எண்ணும் மையங்களில் ஆய்வு
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கள்ளக்குறிச்சி ஏ.கே.டி நினைவு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்குஎண்ணும் மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கிரண்குராலா நேற்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

வாக்கு எண்ணும்மையங்களில் கரோனா தொடர்பான வழிகாட்டுதல்கள் பின்பற்று தல் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைத்திடு தல், வாக்கு எண்ணும் மையங் களில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் செய்திடுதல் போன்ற பணிகளை விரைந்து முடித்திடவும், தயார் செய்திடவும், தொடர்புடைய அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in