சேவல் திருவிழா கரூரில் தொடக்கம்

சேவல் திருவிழா கரூரில் தொடக்கம்

Published on

கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கரூரில் இரு நாள் சேவல் திருவிழா நேற்று தொடங்கியது.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சேவல் வளர்ப்பவர்கள் மட்டும் இவ் விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் நாள் திருவிழாவில் 300-க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற் றன. தொடர்ந்து 2-வது நாளாக திருவிழா இன்றும் (ஜன.10) நடைபெறுகிறது.

இரு நாள் திருவிழாவில் பங்கேற்ற சேவல்களில் பார்வை யாளர்கள் வாக்கெடுப்பு மூலம் சிறந்த சேவல்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று பரிசு வழங்கப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in