மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் ஆட்சியர் அலுவலகத்தில் விளாத்திகுளம் பகுதி விவசாயிகள் மனு

மழை, வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த விளாத்திகுளம் பேரிலோவன்பட்டி, முதலிப்பட்டி கிராம விவசாயிகள். 								               படம்: என்.ராஜேஷ்
மழை, வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த விளாத்திகுளம் பேரிலோவன்பட்டி, முதலிப்பட்டி கிராம விவசாயிகள். படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

மழை, வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விளாத்திகுளம் பகுதி விவசாயிகள் அழுகிய பயிர்களுடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

குறைதீர் நாள் கூட்டம்

மழை நிவாரணம்

கரோனா சிறப்பு நிதி

இந்து மக்கள் கட்சி

தாய்- மகள் தீக்குளிக்க முயற்சி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in