தருமபுரி, நாமக்கல்லில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தருமபுரி, நாமக்கல்லில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
Updated on
1 min read

தருமபுரியில் நாளை (29-ம் தேதி) காணொலி முறையிலும், நாமக்கல் ஆட்சியர் அலுவலகத் தில் நாளை மறுநாள் (30-ம் தேதி) நேரடி யாகவும் விவசாயி களுக்கான குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.

தருமபுரி மாவட்ட விவசாயி களுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டத்தை, கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக நடப்பு மாதத்திலும் காணொலி முறையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை (29-ம் தேதி) காலை 11 மணியளவில் இந்தக் கூட்டம் தொடங்க உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடக்க உள்ள கூட்டத்தில் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள காணொலிக் காட்சி மூலம் பங்கேற்கலாம். வேளாண்மை தொடர்பான குறை கள், கோரிக்கை கள், புகார்கள் ஆகியவற்றுக்கு விவசாயிகள் இந்தக் கூட்டம் மூலம் தீர்வு தேடிக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.

நாமக்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in