தி.மலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சிறப்பு வழிபாடு மற்றும் பிராத்தனை கூட்டம்

திருவண்ணாமலை உலக மாதா தேவாலயத்தில் இயேசு கிறிஸ்து பிறந்த நற்செய்தியை தெரிவிக்கும் பங்குத்தந்தை.
திருவண்ணாமலை உலக மாதா தேவாலயத்தில் இயேசு கிறிஸ்து பிறந்த நற்செய்தியை தெரிவிக்கும் பங்குத்தந்தை.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவா லயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து பிறந்த நாளை கிறிஸ்துமஸ் திருவிழாவை திருவண் ணாமலை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் நேற்று கொண்டாடினர்.

இதையொட்டி, திருவண்ணாமலையில் புகழ்பெற்ற உலக மாதா தேவாலயம் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் அதிகாலையில் சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதற்காக, சிறப்பு குடில் அமைக்கப்பட்டி ருந்தது.

பின்னர், இயேசு கிறிஸ்து பிறந்த நற்செய்தியை பங்கு தந்தைகள் தெரிவித்தனர். இதில், கிறிஸ்தவர்கள் திரளாக கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

வாழ்த்துக்கள் பரிமாற்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in