ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் பதிவாளர் அலுவலகத்தில் இருவர் கைது

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் பதிவாளர் அலுவலகத்தில் இருவர் கைது
Updated on
1 min read

இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரசாயனம் தடவிய ரூ.50 ஆயிரம் நோட்டுகளை திருநாவுக்கரசிடம் கொடுத்து, அதை சதீஷ்குமார், பாலாஜியிடம் கொடுக்கும்படி கூறினர். இதன் அடிப்படையில் திருநாவுக்கரசு ரூ.50 ஆயிரத்தை கொடுக்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் சதீஷ்குமார், பாலாஜி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in