வேளாண் சட்டத்துக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டத்துக்கு எதிராக  நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

அரியலூர் அண்ணா சிலை அருகே நாம் தமிழர் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் நீலமகாலிங்கம் தலைமை வகித்தார். அரியலூர் ஒன்றியச் செயலாளர் வினோத்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in