முத்துப்பேட்டையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

முத்துப்பேட்டையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நேற்று அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நிவர்,புரெவி புயலால் பாதித்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாகை எம்பி எம்.செல்வராஜ், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ ஆடலரசன் தலைமையில் அனைத்துக் கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பேரணியாக சென்று, முத்துப்பேட்டை வேளாண் விரிவாக்க மையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in