சொர்க்கவாசல் திறப்புக்குப் பின் பக்தர்களுக்கு அனுமதி

சொர்க்கவாசல் திறப்புக்குப் பின் பக்தர்களுக்கு அனுமதி
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் வரும் 25-ம் தேதி அதிகாலை வைகுண்ட ஏகாதசியன்று அந்தந்த கோயில் வழக்கப்படி சொர்க்கவாசல் நிகழ்ச்சி நடைபெறும்.

அப்போது கோயில் பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

சொர்க்கவாசல் திறப்புக்கு பின் முக்கிய பிரமுகர்கள், உபயதாரர்கள், பக்தர்கள், அரசின் வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றி சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in