கொமதேகவினர் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கொமதேகவினர்.
பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கொமதேகவினர்.
Updated on
1 min read

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து ஏரிக்கு கால்வாய் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து பொள்ளாச்சியில் அக்கட்சியினர் மாவட்ட செயலாளர் கே.நித்தியானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தமிழக அரசு மற்றும் காவல்துறையினரை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

51 பேர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in