திருவாரூர் அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.