புரெவி புயலால் சிவகங்கையில்130 வீடுகள் சேதம்

புரெவி புயலால் சிவகங்கையில்130 வீடுகள் சேதம்
Updated on
1 min read

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் புரெவி புயலால் டிச.3 முதல் 6-ம் தேதி வரை சராசரியாக 91.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மழையால் 130 வீடுகள் சேதமடைந்துள்ளன. காரைக்குடியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து பூமாதேவி என்பவர் மின்சாரம் தாக்கி இறந்தார். 60 ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in