கிறிஸ்துமஸ் கீத ஆராதனை

திருநெல்வேலி சிஎஸ்ஐ மிஷன் மருத்துவமனை சார்பில், கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நடைபெற்றது.
திருநெல்வேலி சிஎஸ்ஐ மிஷன் மருத்துவமனை சார்பில், கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நடைபெற்றது.
Updated on
1 min read

பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில், திருநெல்வேலி சிஎஸ்ஐ மிஷன் மருத்துவமனை சார்பில், கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நடைபெற்றது.

டாக்டர் அருள் வரவேற்றார். திருநெல்வேலி திருமண்டல நல்லூர் சேகரத் தலைவர் பர்னபாஸ் கிறிஸ்துமஸ் செய்தி அளித்தார். திருமண்டல நிர்வாகக் குழு அலுவலர் என்.ரெத்தினராஜ், பொருளாளர் ஜெபசந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் எம்.பி. விஜிலாசத்தியானந்த், டாக்டர்கள் ஏஞ்சலின், ஜெயம் ஜுலியட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜெயராஜ் அன்னபாக்கியம் மற்றும் பெல் பின்ஸ் மிஷன் மருத்துவனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கிறிஸ்து பிறப்பு பாடல்களைப் பாடினர். மருத்துவமனையின் கண்காணிப்பாளர் பால் ராபின்சன் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in