கால்வாய் தூர்வாரும் பணியை தடுத்ததால் கிராம மக்கள் சாலை மறியல்

மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் கால்வாய் தூர்வாரும் பணியைத் தடுத்து நிறுத்தியதைக் கண்டித்து மதுரை - ராமேசுவரம் சாலையில் மறியலில் ஈடுபட்ட கீழமேல்குடி கிராம மக்கள்.
மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் கால்வாய் தூர்வாரும் பணியைத் தடுத்து நிறுத்தியதைக் கண்டித்து மதுரை - ராமேசுவரம் சாலையில் மறியலில் ஈடுபட்ட கீழமேல்குடி கிராம மக்கள்.
Updated on
1 min read

இந்நிலையில் இக்கால்வாய் தனது இடத்தில் செல்வதாகக் கூறி ராஜகம்பீரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தூர்வாரும் பணியைத் தடுத்து நிறுத்தினார். இதைக் கண்டித்து, கீழமேல்குடி கிராம மக்கள் ராஜகம்பீரம் அருகே மதுரை - ராமேசுவரம் நான்குவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸார், பொதுப்பணித் துறையினர் கிராம மக்கள் மற்றும் தனி நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிரச்சினைக்குரிய இடத்தைத் தவிர்த்து மற்ற இடங்களில் தூர்வார முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in