சுரண்டையில் காங்கிரஸ் கட்சியினர் கைது

சுரண்டையில் காங்கிரஸ் கட்சியினர் கைது
Updated on
1 min read

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி சுரண்டையில் காங்கிரஸ் சார்பில் ஏர் கலப்பை மற்றும் டிராக்டர் பேரணி நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி தலைமை வகித்தார். பேரணியில் பங்கேற்ற 182 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in