வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருப்பதால் முருகனின் உடல்நிலை குறித்து சிறைத்துறைக்கு அறிக்கை

வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருப்பதால்  முருகனின் உடல்நிலை குறித்து சிறைத்துறைக்கு அறிக்கை
Updated on
1 min read

வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனின் உடல்நிலை குறித்து, சிறைத்துறை கூடுதல் டிஜிபிக்கு அறிக்கையாக சிறைத்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உயர் பாதுகாப்பு தொகுதியில் அடைக்கப்பட்டுள்ள அவர், கரோனா ஊரடங்கு காலத்தில் வாட்ஸ்-அப் மூலம் அவரது மனைவி நளினி மற்றும் நெருங்கிய உறவினர்கள் சிலரிடம் பேசி வருகிறார்.

குரூப் சாட்டிங்

டிஜிபிக்கு அறிக்கை

இது தொடர்பான விவரங்களை வேலூர் சிறைத்துறை நிர்வாகம் சார்பில் சிறைத்துறை கூடுதல் டிஜிபிக்கு அறிக்கையாக அனுப்பியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in