புதிதாக 66 பேருக்கு கரோனா தொற்று

புதிதாக 66 பேருக்கு கரோனா தொற்று
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 25 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,256-ஆக அதிகரித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,211-ஆக அதிகரித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 9 பேருக்குபெருந்தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதால், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,270-ஆக அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in