காவல் துறை சிறப்பு விசாரணை முகாமில் 51 மனுக்களுக்கு தீர்வு

காவல் துறை சிறப்பு விசாரணை முகாமில் 51 மனுக்களுக்கு தீர்வு
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உத்தரவின்பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் அந்தந்த எல்லைக்குட்பட்ட பொதுமக் களின் குறைகளை தீர்க்கும் வகையில் சிறப்பு மனு விசா ரணை முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in