ஒரே நாளில் 58 பேருக்கு கரோனா உறுதி

ஒரே நாளில் 58 பேருக்கு கரோனா உறுதி
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,189-ஆக அதிகரித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில், நேற்று 11 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,177-ஆக அதிகரித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,231-ஆக உயர்ந்துள்ளது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 41,597 ஆக அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in