நெல்லையில் 15 பேருக்கு கரோனா

நெல்லையில்   15 பேருக்கு கரோனா
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் 15 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,809 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 14,470 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 23 பேர் குணமடைந்தனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 129 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் மொத்த கரோனா பாதிப்பு 8,056 ஆக உயர்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in