அழகர்கோவில் சோலைமலை முருகனுக்கு திருக்கல்யாணம்

அழகர்கோவில் சோலைமலை முருகனுக்கு திருக்கல்யாணம்
Updated on
1 min read

மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை உச்சியில் உள்ள ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ.15-ம்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடந்தது.

நேற்று வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் தி.அனிதா தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in