நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
Updated on
1 min read

தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை (20-ம் தேதி) காலை 10.30 மணியளவில் ஆட்சியர் சமீரன் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. செங்கோட்டை, தென்காசி வட்டார விவசாயிகள் தென்காசி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், கடையநல்லூர், வாசுதேவ நல்லுர் விவசாயிகள் கடையநல்லூர் வேளா ண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும் கலந்து கொள்ளலாம்.

ஆலங்குளம், கீழப்பாவூர் விவசாயிகள் கீழப்பா வூர் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், சங்கரன்கோவில், மேலநீலித நல்லூர் விவசாயி கள் சங்கரன்கோவில் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத் திலும், குருவிகுளம் விவசாயிகள் குருவிகுளம் வேளா ண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும் கலந்துகொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in