மத்திய மண்டலத்தில் 192 பேர் டிஸ்சார்ஜ்

மத்திய மண்டலத்தில் 192 பேர் டிஸ்சார்ஜ்
Updated on
1 min read

திருச்சியில் 43 பேருக்கும், தஞ்சாவூரில் 42 பேருக்கும், திருவாரூரில் 32 பேருக்கும், நாகையில் 23 பேருக்கும், புதுக்கோட்டையில் 20 பேருக்கும், கரூரில் 36 பேருக் கும், பெரம்பலூரில் 6 பேருக்கும், அரியலூரில் 11 பேருக்கும் புதி தாக கரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதியாகி உள்ளது.

மத்திய மண்டலத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 32, அரியலூரில் 7, கரூரில் 19, திருவாரூரில் 45, தஞ்சாவூரில் 57, புதுக்கோட்டையில் 19, நாகையில் 10, பெரம்பலூரில் 3 என 192 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

மேலும், நாகையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in