ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட சிறுவன் மீட்பு

ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட சிறுவன் மீட்பு
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை அடுத்த யுத்தப்பள்ளம் கிராமத்தில் கஜேந்திரன்(35) என்பவரது வீட்டில் 13 வயது சிறுவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டு வீட்டு வேலைகளை செய்வதாக உடையார்பாளையம் கோட்டாட் சியர் பூங்கோதைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கோட்டாட்சியர் நேற்று அங்கு சென்று விசாரணை மேற்கொண்டு, அங்கு வேலை செய்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in