புதிதாக 148 பேருக்குகரோனா தொற்று உறுதி

புதிதாக 148 பேருக்குகரோனா தொற்று உறுதி
Updated on
1 min read

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டங்களில் நேற்று புதிதாக 148 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 434-ஆக அதிகரித்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 37 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 852-ஆக அதிகரித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 29 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்து 847- ஆக அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in